top of page
பங்குனி 2 (மார்ச் 16)
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி
பதிவீட்டுத் தொகை: ரூ.150
-
பதிவுக் கட்டணமானது விழா நாளன்று கல்லூரியில் பெறப்படும்.
-
பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு கல்லூரியில் வழங்கப்படும்.
சிறப்பு விருந்தினர்
க. சுமதி,
வழக்கறிஞர்,
உயர்நீதிமன்றம்,
சென்னை.
தமிழ்க் கண்ட பதுமையோ, கலைகளின் புதுமையோ, நீதி நிலையோ, வியக்கும் சானக்கியரோ இவர். இலக்கியத்தில் இவரின் "கல் மண்டபம்" நற்கலையின் சான்று. அம்மா என்ற இவரின் அன்புக் கதை,பாரதம் கண்ட புதுவிதை......
பல வண்ணம் இன்னும் சொல்லும் கதை உண்டு மனதில் நல் விதை விதைக்கும் இவர் உரையும் உண்டு.
சிறப்பு விருந்தினர்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
தொடர்புக்கு
பூ. மோகன்ஸ்ரீ
ஒருங்கிணைப்பாளர்,
முத்தமிழ் மன்றம்.
9791215236
ச. சரண்யா
ஒருங்கிணைப்பாளர்,
முத்தமிழ் மன்றம்.
9788722575
முகவரி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு-638 401
எங்களை அடைய ...
bottom of page